தேவை:
சம்பா கோதுமை ரவை - 500 கிராம்
நெய் - 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 5
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெரியவெங்காயம் - 1
தேங்காய் பால் - 3 டம்ளர்
கருவேப்பில்லை - சிறிதளவு
சம்பா கோதுமை ரவை - 500 கிராம்
நெய் - 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 5
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெரியவெங்காயம் - 1
தேங்காய் பால் - 3 டம்ளர்
கருவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை:
1) அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சம்பா கோதுமை ரவையை வறுக்கவும்
2) 1 தேங்காயை துருவி 3 டம்ளர் தேங்காய் பாலை எடுத்து வைத்து கொள்ளவும்.
3) வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
4) பிறகு வதக்கிய வெங்காயம்,பச்சைமிளகாயை போடவும்.
5) தேங்காய் பாலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
6) கொதித்து வந்ததும் வறுத்த சம்பா கோதுமை ரவையை போட்டு கரண்டியால் நன்றாக கிளறி விடவும்.
7) பின் நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சம்பா கோதுமை ரவை பொங்கல் ரெடி.






0 comments:
Post a Comment