தேவை :
கடலைப்பருப்பு
- 1 மேஜைக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
முந்தரிப்பருப்பு - 10
மைதாமாவு - 2 கப்
பச்சைமிளகாய் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 10
மல்லியிலை - சிறிது
கருவேப்பில்லை - சிறிது
உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
முந்தரிப்பருப்பு - 10
மைதாமாவு - 2 கப்
பச்சைமிளகாய் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 10
மல்லியிலை - சிறிது
கருவேப்பில்லை - சிறிது
செய்முறை:
# வாணலியில்
எண்ணெய் ஊற்றி வெட்டிய பச்சைமிளகாய்,கருவேப்பில்லை,மல்லியிலை,போட்டு வதக்கி அதனுடன்
வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு,
உப்பு ,மஞ்சள்,பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.
உப்பு ,மஞ்சள்,பொடி செய்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.
# மைதாமாவில் உப்பு,சிறிது எண்ணெய்
தண்ணீர் சேர்த்து போளிக்கு மாதிரி பிசைந்து வைத்து
கொள்ளவும். பிசைந்த மாவை சிறு
உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
# ஒவ்வொரு உருண்டையும் எடுத்து
கையில் விரித்து நடுவில் சிறு பூரணத்தை
வைத்து மூடி போளிக்கு மாதிரி
இலையில் விரித்து கொள்ளவும்.
# தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் போலியை
போட்டு சுற்றி டால்டா அல்லது
நெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும்
வேக வைத்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான உருளைகிழங்கு போலி சாப்பிடுவதற்கு தயார்.






0 comments:
Post a Comment